தேவையான் பொருட்கள்
செத்தல் மிளகாயைப் 8
தேங்காய்ப்பூ 2 கப்
வெங்காயம் 1/4 கப்
உப்பு, தேவையான் அளவு
கறிவேப்பிலை தேவையான் அளவு
செய்முறை
செத்தல் மிளகாயைப்யைப் பொரித்து,/வறுத்து உப்பு, வெங்காயம், தேங்காய்ப்பூ எல்லவற்றையும் சேர்த்து உரலில் இட்டு இடித்துக்கொள்ள் வேண்டும். இது கொஞ்சம் ஈரப்பற்றில்லாத்தாயிருக்கும். இச் சம்பலை யாழ்ப்பாணத்தில் பிட்டு, இடியப்பம், தோசை இவற்றுடன் சேர்த்துச் சாப்பிடுவார்கள்
.
2 comments:
செல்லி,
நம்ம ஊரு தேங்காய்ப் பொடி அங்கே இடி சம்பலா?
அதில் உளுத்தம்பருப்பு,
கடலைப்பருப்பு,எள் இருக்கும்.
இதில் வெங்காயம் இருக்கிறது.
சட்டினி மாதிரியே இருக்கும்னு நினைக்கிறேன்.
ரொம்ப நன்றிப்பா.
வல்லி
வருகைக்கும் தகவல்கள்க்கும் ரொம்ப நன்றி.
//தேங்காய்ப் பொடி// இது நான் கேள்விப்படாத ஒன்று.
சில பருப்புகளை சேர்த்து பொடி செய்வார்களே அதுவும் இதுவும் வேறா?
Post a Comment